பகாத்தான் ஹரப்பானில் ஓர் உறுப்புக் கட்சியாக மூடாவை சேர்த்துக் கொள்வது தொடர்பான விண்ணப்பம் குறித்து, அக்கூட்டணி இன்னும் விவாதிக்கவில்லை என்று ஜ.செ.கா பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வரும் ஹரி ராயா பெருநாளுக்குப் பிறகு, மூடா கட்சியின் விவகாரம் குறித்து விவாதிக்ககூடிய சாத்தியம் இருப்பதாக ஆண்டனி லோக் கோடி காட்டினார்.
மூடாவை ஓர் உறுப்புக் கட்சியாக சேர்த்துக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது குறித்து விரைந்து முடிவு செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் சைத் சாடிக் அப்துல் ரஹ்மான் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆண்டனி லோக் பதிலளித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


