பகாத்தான் ஹரப்பானில் ஓர் உறுப்புக் கட்சியாக மூடாவை சேர்த்துக் கொள்வது தொடர்பான விண்ணப்பம் குறித்து, அக்கூட்டணி இன்னும் விவாதிக்கவில்லை என்று ஜ.செ.கா பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வரும் ஹரி ராயா பெருநாளுக்குப் பிறகு, மூடா கட்சியின் விவகாரம் குறித்து விவாதிக்ககூடிய சாத்தியம் இருப்பதாக ஆண்டனி லோக் கோடி காட்டினார்.
மூடாவை ஓர் உறுப்புக் கட்சியாக சேர்த்துக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது குறித்து விரைந்து முடிவு செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் சைத் சாடிக் அப்துல் ரஹ்மான் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆண்டனி லோக் பதிலளித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


