பகாத்தான் ஹரப்பானில் ஓர் உறுப்புக் கட்சியாக மூடாவை சேர்த்துக் கொள்வது தொடர்பான விண்ணப்பம் குறித்து, அக்கூட்டணி இன்னும் விவாதிக்கவில்லை என்று ஜ.செ.கா பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வரும் ஹரி ராயா பெருநாளுக்குப் பிறகு, மூடா கட்சியின் விவகாரம் குறித்து விவாதிக்ககூடிய சாத்தியம் இருப்பதாக ஆண்டனி லோக் கோடி காட்டினார்.
மூடாவை ஓர் உறுப்புக் கட்சியாக சேர்த்துக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது குறித்து விரைந்து முடிவு செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் சைத் சாடிக் அப்துல் ரஹ்மான் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆண்டனி லோக் பதிலளித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


