Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இளம் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம்: 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

இளம் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம்: 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

சுபாங் ஜெயா, செப்டம்பர்.15-

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுபாங் ஜெயா, USJ 2/1 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டின் பிரதான வரவேற்பு அறையின் சிலிங் காற்றாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இளம் பெண் மரணம் தொடர்பில் போலீசார் இதுவரை 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் காண்பதில் விசாரணை தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்கு உதவ இதுவரை 32 பேர்அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து