Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இளம் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம்: 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

இளம் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம்: 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

சுபாங் ஜெயா, செப்டம்பர்.15-

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுபாங் ஜெயா, USJ 2/1 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டின் பிரதான வரவேற்பு அறையின் சிலிங் காற்றாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இளம் பெண் மரணம் தொடர்பில் போலீசார் இதுவரை 32 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் காண்பதில் விசாரணை தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்கு உதவ இதுவரை 32 பேர்அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் விளக்கினார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்