Mar 15, 2026
Thisaigal NewsYouTube
சிறுமி மானபங்கம்: சபா அரசியல்வாதிக்கு 8 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

சிறுமி மானபங்கம்: சபா அரசியல்வாதிக்கு 8 மாதச் சிறை

Share:

கோத்தா கினபாலு, டிசம்பர்.19-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பதின்ம வயதுடைய பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக சபா அரசியல்வாதி ஒருவருக்கு கோத்தா கினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று எட்டு மாதச் சிறையும், 5 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

ஸ்டார் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவரான 55 வயது பிலிப் அமோங் என்ற அந்த அரசியல்வாதி, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுவாரேயானால் மேலும் 4 மாதச் சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் ஸுல் எல்மி யுனுஸ் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி கோத்தா கினாபாலுவில் உள்ள ஆசியா சிட்டி ஹோட்டலில் 18 வயதுக்கும் குறைவான பெண்ணை மானபங்கம் புரிந்ததாக அந்த சபா அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து