May 26, 2026
Thisaigal NewsYouTube
ஒரு பகுதி சாலை மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

ஒரு பகுதி சாலை மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், நவ. 20-

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்திற்குப் பிறகு மூடப்பட்டப் பகுதியில் ஒரு பகுதி சாலை மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், மஸ்ஜிட் இந்தியா சாலையில், போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதியும் கடைகள் உள்ள பகுதியும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நில அமிழ்வுக்கு இலக்கான இடம் இன்னும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், இங்குள்ள பழுதுபார்க்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.முன்னதாக, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் இப்பகுதி முழுமையாகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு இறுதியிலேயே திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு

ஹம்சா சைனுடீனுக்கு 2 லட்சம் உறுப்பினர்கள் ஆதரவா? - மலாக்கா பெர்சாத்து மறுப்பு