Mar 27, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் ஐஜிபி
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் ஐஜிபி

Share:

சிலாங்கூர், செப்டம்பர் 13-

சிலாங்கூர் மற்றும் நெகிரிசெம்பிலானில் உள்ள 20 சமூகநல இல்லங்களிலிருந்து உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப்பட்டதாக கூறப்படும் 402 பிள்ளைகள் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் விசாரணைக்கு உட்பட்டுள்ள Global Ikhwan Service and Business Holding நிறுவனத்தை போலீஸ் துறை தற்காகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை அதன் தலைவர் டான்ஸ்ரீ Razarudin Husain வன்மையாக மறுத்தார்.

அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் மிக நெருக்கமான நிலையில் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருதைத் தொடர்ந்து ஐஜிபி இதனை தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்டுள்ள உள்ள சில தனிநபர்களுடன் தாமும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் Razarudin குறிப்பிட்டார்.

திரெங்கானுவில் குதிரைப் பந்தயத்தின் போது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள காரணத்தினால் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை தாம் ஆதரிப்பதாக பொருள்படாது என்று ஐஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை