Feb 24, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி மார்ச் 13 முதல் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி மார்ச் 13 முதல் வழங்கப்படும்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

வருகின்ற நோன்புப் பெருநாளை முன்னிட்டு, Gred 15 மற்றும் அதற்குக் குறைவான தரத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வரும் மார்ச் 13-ஆம் தேதி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பண்டிகைக் கால முன்னேற்பாடுகளைச் தயார் செய்வதற்கு உதவும் ஒரு முயற்சியாக இது வழங்கப்படுவதாக, பொதுச் சேவைத் துறை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News