Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ அந்தஸ்தைக் கொண்ட நபர் கைது
தற்போதைய செய்திகள்

டத்தோ அந்தஸ்தைக் கொண்ட நபர் கைது

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 10-

டத்தோ அந்தஸ்தைத் கொண்ட அமைச்சு ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

4 லட்சம் வெள்ளி அரசாங்க நிதி முறைகேடு தொடர்பில் 50 வயது மதிக்கத்தக்க அந்த உயர் அதிகாரி, SPRM விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

அந்த உயர் அதிகாரியை வரும் வெள்ளிக்கிழமை வரையிலும், அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை நாளை புதன்கிழமை வரையிலும் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை SPRM பெற்றுள்ளது.

இவர்களுடன் சேர்ந்து 40 வயது மதிக்கத்தக்க அரசாங்க ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அந்த நபர், விசாரணைக்குப் பின்னர் SPRM ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை