Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் குடிநுழையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பழக்க வழக்கங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமாறு நெகிரி மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமினுடின் ஹருன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் குடிநுழையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பழக்க வழக்கங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமாறு நெகிரி மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமினுடின் ஹருன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share:

மலேசியாவில் குடிநுழையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பழக்க வழக்கங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமாறு நெகிரி மாநில மந்திரி பெசார் டத்தோ செரி அமினுடின் ஹாருன் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக நிலாய் 3 வில் குடியேறி உள்ள வெளிநாட்டவர்கள் தலைக்கணத்துடனும் மலேசிய சட்டத்திடங்களை மதிக்காமலும் நடந்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நிலாய் 3 வில், அதிகமான வெளிநாட்டவர்கள் குடியேறும் வட்டாரமாக அது மாறக்கூடாது என்பதில் தான் இனி கவனம் செலுத்த போவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் கலந்துரையாட இருப்பதாகம் மந்திரி பெசார் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு