Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரை ஆதரிக்கும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கும்
தற்போதைய செய்திகள்

பிரதமரை ஆதரிக்கும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கவுள்ளது. அவ்விவகாரத்தில் மிரட்டலும் கையூட்டும் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி கூறினார்.

தற்போதையச் சூழலில் காவல் துறையின் அறிக்கைக்காக ஆணையம் காத்திருப்பதாகவும் வெளிப்படையான விசாரணை மிக விரையில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு