Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரை ஆதரிக்கும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கும்
தற்போதைய செய்திகள்

பிரதமரை ஆதரிக்கும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கவுள்ளது. அவ்விவகாரத்தில் மிரட்டலும் கையூட்டும் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி கூறினார்.

தற்போதையச் சூழலில் காவல் துறையின் அறிக்கைக்காக ஆணையம் காத்திருப்பதாகவும் வெளிப்படையான விசாரணை மிக விரையில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!