Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கடையை இழுத்து மூடும்படி உத்தரவு
தற்போதைய செய்திகள்

கடையை இழுத்து மூடும்படி உத்தரவு

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-

மலாக்காவில் ஜாலான் முன்ஷி அப்துல்லா - வில் செயல்பட்டு வந்த பரபல போபியா உணவகத்தை 14 நாட்களுக்கு மூடும்படி மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உணவகத்தின் பின்புறம் போபியா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் வைக்கப்படும் இடம் எலிகளின் கூடாரமாக அவற்றின் எச்சங்கள் ஆங்காங்கு கிடப்பது மாநில சுகாதார அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உணவகம் சுத்தம் செய்யப்படும் வரை அடுத்த 14 நாட்களுக்கு இழுத்து மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா சுகாதார, மனித வள மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ங்வே ஹீ செம் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு