May 27, 2026
Thisaigal NewsYouTube
உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு பினாங்கில் நடைபெறவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு பினாங்கில் நடைபெறவிருக்கிறது

Share:

டிச. 30-

உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு வரும் ஜனவரி 4,5 ஆகிய இரு தேதிகளில் பினாங்கு, Dewan Sri Penang அரங்கில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

மாநாட்டின் தொடக்கவிழா ஜனவரி 4 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்ககிறது. மாநாட்டை பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்கவிருக்கிறார்.

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்கு சுற்றுலாத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிற்றக்கிழமை பன்னாட்டு குறு,சிறு,நடுத்ததர தொழில் கூட்டமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. சிறப்பு அழைப்பாளர்களாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் முன்னாள் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கினனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு