Mar 12, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை விவகாரம் : சட்டம் திருத்தப்படலாம் அல்லது புதிய சட்டம் வரலாம்
தற்போதைய செய்திகள்

குடியுரிமை விவகாரம் : சட்டம் திருத்தப்படலாம் அல்லது புதிய சட்டம் வரலாம்

Share:

குடியுரிமை விவகாரம் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுமா அல்லது புதிய சட்டம் வரையறுக்கப்படுமா என்பது குறித்து உள்துறை அமைச்சு முடிவு செய்யும் என அமைச்சர் செரி சைஃபுடின் நசுஷ்சோன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்ட அமலாக்கம், பதிவு செய்தல், சட்டப்பிரிவு 14,15, 16,19 30 ஆகியவற்றின் மூன்று வழிகளின் மூலம் குடியுரிமை பெறுவதற்கான முறைகளை அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்ப்டையில் குடியுரிமை பெறுவது குறித்து பல இதர சட்டங்களும் விதிமுறைகளும் நடப்பில் இருக்கின்றன. மூலச் சட்டமான அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படாவிட்டாலும், இதரத் துணைச் சட்டங்களில் திருத்தம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சைஃபுடின் நசுஷ்சோன் கூறினார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு