Mar 30, 2026
Thisaigal NewsYouTube
நால்வருக்கு மூன்று ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

நால்வருக்கு மூன்று ஆண்டு சிறை

Share:

கிள்ளான், நவ.5-


கடந்த மாதம் கிள்ளானில் 12 வயது சிறுமியை கடத்திய குற்றத்திற்காக இரண்டு பதின்ம வயதுடைய பெண்கள் உட்பட நால்வருக்கு கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இந்த நால்வரும் பிடிப்பட்ட தினத்திலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் சித்தி சுபைடா மஹாட் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் செல்லத்தக்க பராமரிப்பு உரிமையைப் பெற்று, ஒருவரின் கண்காணிப்பில் இருந்த வந்த 12 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக அந்த நால்வர் மீதும் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது