Mar 28, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆடவரை போலீஸ் கைது செய்து
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவரை போலீஸ் கைது செய்து

Share:

குவாந்தன்,செப்டம்பர் 19-

சுற்றியும் தீயை மூட்டியப்பின்னர் தனது மகனை கொளுத்தப் போவதாக மிரட்டல் விடுத்து வீடியோ காணொலியை வெளியிட்ட நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

நெருப்புக்கு மத்தியில் அந்த சிறுவன் கத்தி அழறும் காட்சியைக் கொண்ட காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் நேற்று இரவு 10.30 மணியளவில் மாரானில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி முன்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் Nissan Grand Livina- ரக காரில் பயணித்துக்கொண்டு இருந்த போது போலீசார் வளைத்துப்பிடிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை