Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பாலத்திலிருந்து ஆடவர் சடலம் விழுந்தது
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து ஆடவர் சடலம் விழுந்தது

Share:

இஸ்கந்தர் பூதேரி , ஜூலை10-

இன்று மாலை 2.30 மணியளவில் சிங்கப்பூர் லிங் 2 செல்லும் பாலத்திலிருந்து 45 வயது ஆடவரின் சடலம் ஆற்றில் விழுந்துள்ளது. அடையாளம் தெரியாத அந்த 45 வயது ஆடவரின் சடலத்தை மீனவர்கள் சதுப்பு நிலப் பகுதியில் கண்டெடுத்துள்ளனர். பாலத்திலிருந்து விழுந்த அந்த ஆடவர் ஆற்று நீரோடையால் இழுத்து செல்லப்பட்டு சதுப்பு நில பகுதியில் ஒதுங்கி இருக்கக்கூடும் என ஜொகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழுவின் பத்திரிகை பேச்சாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்