Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பேருந்துகள் மீது சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பேருந்துகள் மீது சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Share:

கிள்ளான், மார்ச்.22-

வரும் ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு விரைவு பேருந்துகள் மீது சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகா தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.

சாலை போக்குவரத்திற்குத் தகுதியான மற்றும் தரமான விரைவு பேருந்துகள் விளங்கிட வேண்டும் என்ற நோக்கதிற்காக இத்தகையை சோதனையை சிலாங்கூர் ஜேபிஜே தீவிரப்படுத்தி வருகிறது.

விரைவு பேருந்துகளின் டயர்கள், பிரேக் மற்றும் விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா? என்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு இந்த பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் ஜேபிஜேவின் இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து