Mar 25, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

Share:

ஆ௧ஸ்ட் 04-

உடல் பருமன் பிரச்சனைக்கான அறிக்குறிகள் இருக்கும் 40 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று CUEPACS பரிந்துரைத்துள்ளது.

அரசு ஊழியர்களின் உடல் பருமன் பிரச்சனையைக் குறைக்க சுகாதார அமைச்சு, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை ஆகியவற்றுடன் இணைந்து சில திட்டங்களை அமல்படுத்தலாம் என்று CUEPACS தலைவர் Datuk Adnan Mat தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் உடல் நல ஆரோக்கியத்தை உறுதிச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, புத்ராஜெயாவில் பணி புரியும் அரசு ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் உடல் பருமன் மற்றும் அதிக எடையால் அவதிப்படுவதாக நாட்டின் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali நேற்று தகவல் வெலியிட்டிருந்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது