May 16, 2026
Thisaigal NewsYouTube
இளம் தலைவர்களை உருவாக்கும் திட்டம்: நாடாளுமன்ற அவைத் தலைவர் அதிரடி அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

இளம் தலைவர்களை உருவாக்கும் திட்டம்: நாடாளுமன்ற அவைத் தலைவர் அதிரடி அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.14-

மலேசியாவின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்காக, செகோலா பார்லிமண்ட் எனப்படும் நாடாளுமன்றப் பள்ளி, "தேசிய சேவை பயிற்சித் திட்டம் (PLKN 3.0)" போன்ற புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் இளம் தலைமுறையினருக்கு நாடாளுமன்ற செயல்முறைகள், கொள்கை உருவாக்கம், தன்னம்பிக்கை போன்ற முக்கியக் கூறுகளைக் கற்றுக் கொடுக்கும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடக்கும் சண்டைகளும் விவாதங்களும், மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். இந்தப் புதிய திட்டங்களின் மூலம், எதிர்காலத்தில் மலேசியாவில் 222 திறமையான, அறிவுப்பூர்வமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குள் 2,400 பள்ளிகளைச் சேர்ப்பதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்