Aug 2, 2026
Thisaigal NewsYouTube
துயர் துடைப்பு மையங்களாக செயல்பட 233 பள்ளிகள் தயார்
தற்போதைய செய்திகள்

துயர் துடைப்பு மையங்களாக செயல்பட 233 பள்ளிகள் தயார்

Share:

ஆண்டிறுதி பருவமழையால் ஏற்படும் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள மலாக்காவில் 233 பள்ளிகள் துயர் துடைப்பு மையங்களாகச் செயல்படத் தயாராக உள்ளதாக மலாக்கா மாநில கல்வி இலகாவின் பள்ளி நிர்வாகப் பிரிவுன் துணை இயக்குநர் காரிம் துமீன் தெரிவித்தார்.

மேலும், முக்கியமான தேர்வை எழுதும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தயார்நிலையால் எந்த இடையூறும் இருக்காது எனவும் அவர் சொன்னார்.

மற்றொரு நிலவரத்தில், புயலால் பாதிக்கப்பட்ட பத்து பெரென்டாம் வ் இடைநிலைப் பள்ளியின் மறு சீரமைப்புப் பணிகள் 40 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாத மத்தியில் அப்பள்ளி முழுமையாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக காரிம் துமின் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

துயர் துடைப்பு மையங்களாக செயல்பட 233 பள்ளிகள் தயார் | Thisaigal News