Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அந்த மலேசியப் பிரஜை வளைத்துப் பிடிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த மலேசியப் பிரஜை வளைத்துப் பிடிக்கப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.10-

கடந்த செவ்வாய்க்கிழமை தாய்லாந்து, ஹாட் யாயில் உள்ள பேரங்காடி மையத்தின் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகளை கொள்ளையடித்த மலேசியப் பிரஜையை தாய்லாந்து போலீசார் கைது செய்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தாய்லாந்து போலீசாரால் 61 வயதுடைய மலேசியப் பிரஜை மிகத் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், அந்த சந்தேகப் பேர்வழி , தாய்லாந்து, தலைநகர் பேங்காக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நொந்தாபுரி மாவட்டத்தில் உள்ள அந்த சந்தேகப் பேர்வழி மகனின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்தனர்.

ஹாட் யாயில் கொள்ளையை நிகழ்ந்தி அந்த மலேசியப் பிரஜையை நகைக்கடையில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டதாக தாய்லாந்து போலீஸ் அதிகாரி அனோசோன் தொங்சி தெரிவித்தார்.

Related News

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை