பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, இந்த உரிமைகோரல் பிரச்சினை எழக்கூடாது என்று தேசிய பேராசிரியர் மன்ற உறுப்பினர் டாக்டர் நிக் அகமது கமல் நிக் மஹ்மோத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள மாநிலங்களில், பினாங்கு மாநிலமும் ஒன்றாகும் என்பது குறித்து மலேசிய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிக் அகமது கமல் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து 1948 மற்றும் 1957 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி ஒப்பந்தங்களின் சட்டங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


