பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, இந்த உரிமைகோரல் பிரச்சினை எழக்கூடாது என்று தேசிய பேராசிரியர் மன்ற உறுப்பினர் டாக்டர் நிக் அகமது கமல் நிக் மஹ்மோத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள மாநிலங்களில், பினாங்கு மாநிலமும் ஒன்றாகும் என்பது குறித்து மலேசிய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிக் அகமது கமல் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து 1948 மற்றும் 1957 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி ஒப்பந்தங்களின் சட்டங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


