May 28, 2026
Thisaigal NewsYouTube
சாரா உதவித் தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சாரா உதவித் தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.01-

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அரசாங்கத்தின் சாரா உதவித் தொகை, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இன்று ஏப்ரல் முதல் தேதி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகையானது இம்முறை ஆண்டுக்கு 2,100 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 1,200 ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பெறுநர், மாதம் தோறும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை குறிப்பிட்ட கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முன்பு சாரா உதவித் தொகையை 7 லட்சம் பேர் பெற்ற நிலையில், இம்முறை 54 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்