Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சாரா உதவித் தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சாரா உதவித் தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.01-

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அரசாங்கத்தின் சாரா உதவித் தொகை, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இன்று ஏப்ரல் முதல் தேதி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகையானது இம்முறை ஆண்டுக்கு 2,100 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 1,200 ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பெறுநர், மாதம் தோறும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை குறிப்பிட்ட கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முன்பு சாரா உதவித் தொகையை 7 லட்சம் பேர் பெற்ற நிலையில், இம்முறை 54 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி