Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சாரா உதவித் தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சாரா உதவித் தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.01-

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அரசாங்கத்தின் சாரா உதவித் தொகை, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இன்று ஏப்ரல் முதல் தேதி சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகையானது இம்முறை ஆண்டுக்கு 2,100 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 1,200 ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பெறுநர், மாதம் தோறும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை குறிப்பிட்ட கடைகளில் வாங்கிக் கொள்வதற்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முன்பு சாரா உதவித் தொகையை 7 லட்சம் பேர் பெற்ற நிலையில், இம்முறை 54 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்