Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவர்கள் ஓன்லை முறையில் விண்ணப்பம் செய்யலாம்
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் ஓன்லை முறையில் விண்ணப்பம் செய்யலாம்

Share:

பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியர்களின் சமூகவியல்,பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா, 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மற்றும் தொழில் வாய்ப்பு பயிற்சித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

டத்தோ ரா. ரமணன் தலைமையிலான மித்ரா சிறப்புப்பணிக்குழு, இந்திய சமூகத்தை சேர்ந்த பி40 மற்றும் எம்40 தரப்பை சேர்ந்த இந்திய இளைஞர்களுக்கு டொரோன் தொழில்துறை மற்றும் அவ்தோமஷன் தொழில்துறை ஆகியவற்றில் தொழில்திறன் கல்வியை மேம்படுத்திக்கொள்தற்கு இரு வகையான பயிற்சிகளை வழங்கவிருக்கிறது.

ஆர்வமுள்ள இளைஞர்கள் டொரோன் தொழில்திறன் பயிற்சிக்கு டொரோன் ஒபெரேஷன்ஸ் மற்றும் டாதா செர்விஸ் அல்லது டி.ஒ.டி பயிற்சிக்கு மித்ராடொரொன்.கோம் என்ற அகப்பக்கத்திலும், எலெக்திரிவாட் ஆட்டோமேஷன் எட்வான்செமென்ட் பயிற்சிக்கு இவி-மித்ரா.கோம் என்ற அகப்பக்கத்திலும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள், அடுத்த மாதம் அதாவது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதியாகும் என்று டத்தோ ரமணன் அறிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்