Mar 22, 2026
Thisaigal NewsYouTube
டிரம்ப் வருகையை எதிர்க்கும் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது!
தற்போதைய செய்திகள்

டிரம்ப் வருகையை எதிர்க்கும் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.06-

வரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருவதை எதிர்த்து தலைநகரில் இன்று சுமார் 300 பேர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மாலை 5 மணியளவில் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள துரித உணவகத்திற்கு எதிரே, வெளிநாட்டினர் உட்பட 300 பேர் கொண்ட போராட்டவாதிகள், டிரம்புக்கு எதிராக கோஷத்தை எழுப்பியவாரே, கேஎல்சிசி டிவின் டவர் நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

கைகளில் ட்ரம்பின் புகைப்படங்கள் பதித்த பதாகைகளை ஏந்திச் சென்ற அவர்கள், டிரம்ப்பின் வருகையை நிராகரிக்குமாறு மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி