Mar 11, 2026
Thisaigal NewsYouTube
2026 ஆம் ஆண்டு முதல் பள்ளியின் புதிய தவணைக்காலம் ஜனவரியில் தொடங்கும்
தற்போதைய செய்திகள்

2026 ஆம் ஆண்டு முதல் பள்ளியின் புதிய தவணைக்காலம் ஜனவரியில் தொடங்கும்

Share:

பொது மக்கள் எதிர்ப்பார்த்தைப் போலவே, 2026 ஆம் ஆண்டு முதல் பள்ளியின் புதிய தவணை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் இன்று அறிவித்தார்.

2024 / 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு ஏதுவாக கல்வி அட்டவணையைத் தயாரிக்கும் நடவடிக்கையில் அமைச்சு ஈடுபட்டுள்ளதால், பள்ளித் தவணை ஜனவரி மாதம் தொடங்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும், வரும் 2026 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என்று ஃபட்லீனா சீடெக் மக்களவையில் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு