பொது மக்கள் எதிர்ப்பார்த்தைப் போலவே, 2026 ஆம் ஆண்டு முதல் பள்ளியின் புதிய தவணை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் இன்று அறிவித்தார்.
2024 / 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு ஏதுவாக கல்வி அட்டவணையைத் தயாரிக்கும் நடவடிக்கையில் அமைச்சு ஈடுபட்டுள்ளதால், பள்ளித் தவணை ஜனவரி மாதம் தொடங்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும், வரும் 2026 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என்று ஃபட்லீனா சீடெக் மக்களவையில் தெரிவித்தார்.

Related News

பகாங்கில் முதல் முறையாக நடமாடும் கால்நடை மருத்துவமனை அறிமுகம்

தேசத் துரோகத் தண்டனைக்கு எதிராக கிஜால் சட்டமன்ற உறுப்பினர் அப்பீல்

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்


