May 24, 2026
Thisaigal NewsYouTube
ஓன்லைன் மோசடிகளுக்கு முக்கிய நகராக சிரம்பான்
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் மோசடிகளுக்கு முக்கிய நகராக சிரம்பான்

Share:

சிரம்பான்,செப்டம்பர் 03-

OnLine இணைய மோசடி சம்பவங்கள் அதிகமாக நிகழும் மாவட்டங்களில் ஒன்றாக சிரம்பான் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

கடந்த ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை ஓன்லான் மோசடி சம்பவங்கள் தொடர்பாக விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் சிரம்பான் முன்னிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஓன்லைன் மோசடிகள் தொடர்பாக இக்காலக்கட்டத்தில் சிரம்பானில் 701 மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நீலாய், 434 சம்பவங்களுடன் மாநிலத்தில் 15 இடத்தில் இருப்பதாக அவர் குறிப்பட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒட்டுமொத்த நிலையில் 1, 710 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வழி 4 கோடியே 71 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக டத்தோ அஹ்மட் ஜாஃபிர் தெரிவித்தார்.

Related News

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்:  பலதரப்பு முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவு

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பலதரப்பு முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவு

மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்

மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி