Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கெமாமான் இடைத் தேர்தல் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது
தற்போதைய செய்திகள்

கெமாமான் இடைத் தேர்தல் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது

Share:

திரெங்கானு,கெமாமான் நாடாளுமன்ற​த் தொகுதி இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நவம்பர் 18 ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பு நவம்பர் 28 ஆம் தேதியும் நடைபெறும் என்று எஸ்பிஆர்தெரிவித்துள்ளது.

கெமாமான் இடைத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு எஸ்பிஆர் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் கானி சாலே தலைமையில் இன்று காலையில் தேர்தல் ஆணையக் கூட்டம் புத்ராஜெயாவில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட பாஸ் கட்சி வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அந்த தொகுதி காலியானதாக எஸ்பிஆர் அறிவித்தது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு