May 1, 2026
Thisaigal NewsYouTube
ஜாஹிர் நாயக்கை பிடிப்பதற்கு இந்திய வியூகம்
தற்போதைய செய்திகள்

ஜாஹிர் நாயக்கை பிடிப்பதற்கு இந்திய வியூகம்

Share:

வெறுப்புணர்வைத் ​​தூண்டும் வகையில் பேசியது தொடபாக ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கை ஒமானிலிருந்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

தற்போது மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள 56 வயதான ஜாஹிர் நாயக், மேற்காசிய நாடான ஒமானில், அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொ​ள்வதற்காக இன்று மார்ச் 23 ஆம் தேதி தலைநகர் Muscat டிற்கு வருவார் என்று இந்திய மத்திய புலனாய்வுப்பிரிவு கண்டறிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒமானிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கையை இந்தியாவின் மத்திய புலனாய்வுப்பிரிவு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ஓமான் அதிகாரிகளுடன் ஆ​லோசனை நடத்துவதற்காக இந்தியாவின் சட்ட நிபுணர்கள் தலைநகர் Muscat டிற்கு சென்றுள்ளனர். ஓமானில் உள்ள இந்திய ​தூதரக அதிகாரிகளும் அந்நா​ட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி