Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஜாஹிர் நாயக்கை பிடிப்பதற்கு இந்திய வியூகம்
தற்போதைய செய்திகள்

ஜாஹிர் நாயக்கை பிடிப்பதற்கு இந்திய வியூகம்

Share:

வெறுப்புணர்வைத் ​​தூண்டும் வகையில் பேசியது தொடபாக ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கை ஒமானிலிருந்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

தற்போது மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள 56 வயதான ஜாஹிர் நாயக், மேற்காசிய நாடான ஒமானில், அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொ​ள்வதற்காக இன்று மார்ச் 23 ஆம் தேதி தலைநகர் Muscat டிற்கு வருவார் என்று இந்திய மத்திய புலனாய்வுப்பிரிவு கண்டறிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒமானிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கையை இந்தியாவின் மத்திய புலனாய்வுப்பிரிவு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ஓமான் அதிகாரிகளுடன் ஆ​லோசனை நடத்துவதற்காக இந்தியாவின் சட்ட நிபுணர்கள் தலைநகர் Muscat டிற்கு சென்றுள்ளனர். ஓமானில் உள்ள இந்திய ​தூதரக அதிகாரிகளும் அந்நா​ட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்