Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ஜாஹிர் நாயக்கை பிடிப்பதற்கு இந்திய வியூகம்
தற்போதைய செய்திகள்

ஜாஹிர் நாயக்கை பிடிப்பதற்கு இந்திய வியூகம்

Share:

வெறுப்புணர்வைத் ​​தூண்டும் வகையில் பேசியது தொடபாக ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கை ஒமானிலிருந்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

தற்போது மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள 56 வயதான ஜாஹிர் நாயக், மேற்காசிய நாடான ஒமானில், அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொ​ள்வதற்காக இன்று மார்ச் 23 ஆம் தேதி தலைநகர் Muscat டிற்கு வருவார் என்று இந்திய மத்திய புலனாய்வுப்பிரிவு கண்டறிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒமானிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கையை இந்தியாவின் மத்திய புலனாய்வுப்பிரிவு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ஓமான் அதிகாரிகளுடன் ஆ​லோசனை நடத்துவதற்காக இந்தியாவின் சட்ட நிபுணர்கள் தலைநகர் Muscat டிற்கு சென்றுள்ளனர். ஓமானில் உள்ள இந்திய ​தூதரக அதிகாரிகளும் அந்நா​ட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்