Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ஜாஹிர் நாயக்கை பிடிப்பதற்கு இந்திய வியூகம்
தற்போதைய செய்திகள்

ஜாஹிர் நாயக்கை பிடிப்பதற்கு இந்திய வியூகம்

Share:

வெறுப்புணர்வைத் ​​தூண்டும் வகையில் பேசியது தொடபாக ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கை ஒமானிலிருந்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

தற்போது மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள 56 வயதான ஜாஹிர் நாயக், மேற்காசிய நாடான ஒமானில், அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொ​ள்வதற்காக இன்று மார்ச் 23 ஆம் தேதி தலைநகர் Muscat டிற்கு வருவார் என்று இந்திய மத்திய புலனாய்வுப்பிரிவு கண்டறிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒமானிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கையை இந்தியாவின் மத்திய புலனாய்வுப்பிரிவு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ஓமான் அதிகாரிகளுடன் ஆ​லோசனை நடத்துவதற்காக இந்தியாவின் சட்ட நிபுணர்கள் தலைநகர் Muscat டிற்கு சென்றுள்ளனர். ஓமானில் உள்ள இந்திய ​தூதரக அதிகாரிகளும் அந்நா​ட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!