Feb 25, 2026
Thisaigal NewsYouTube
அதிநவீன மோட்டார் சைக்கிள் விபத்தில் குத்தகையாளர்  பலி
தற்போதைய செய்திகள்

அதிநவீன மோட்டார் சைக்கிள் விபத்தில் குத்தகையாளர் பலி

Share:

கோலா நெருஸ், பிப்ரவரி.25-

கோலா திரெங்கானு, ஜாலான் வாகாஃப் தெம்பெசுவில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், அதிநவீன மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற குத்தகையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காலை 11.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 34 வயதான முகமது அன்வார் ஹாஷிம் என்பவர் தனது டுகாத்தி மோன்ஸ்டர் 795 ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, நான்கு சக்கர வாகனத்துடன் மோதி பலத்த காயமடைந்தார்.

கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர் செத்தியூவில் உள்ள தனது வீட்டிலிருந்து வாகாஃப் தெம்பெசுவில் உள்ள ஒரு கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தாகக் குறிப்பிட்டார்.

குத்தகையாளர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிசான் நவாரா ரக வாகனம் மோதித் தள்ளியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வணிக வளாகத்திற்கு வெளியே பட்டப் பகலில் ஒருவரை வெட்டிய கும்பல்

வணிக வளாகத்திற்கு வெளியே பட்டப் பகலில் ஒருவரை வெட்டிய கும்பல்

சருமப் பராமரிப்புப் பொருட்களைத் திருடிய மாதுவிற்கு ஒரு நாள் சிறை, அபராதம்

சருமப் பராமரிப்புப் பொருட்களைத் திருடிய மாதுவிற்கு ஒரு நாள் சிறை, அபராதம்

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு: சொந்த மகனுக்கு எதிராகத் தந்தை போலீசில் புகார்

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு: சொந்த மகனுக்கு எதிராகத் தந்தை போலீசில் புகார்

முதியவரைத் தாக்கிய வர்த்தகருக்கு 4 மாதச் சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

முதியவரைத் தாக்கிய வர்த்தகருக்கு 4 மாதச் சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

"கார்ப்பரேட் மாஃபியா" புகார்கள்: எஸ்பிஆர்எம் மீதான விசாரணைக்கு அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் - கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

"கார்ப்பரேட் மாஃபியா" புகார்கள்: எஸ்பிஆர்எம் மீதான விசாரணைக்கு அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் - கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

நாட்டின் எல்லை நுழைவாயிலில் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் - டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்

நாட்டின் எல்லை நுழைவாயிலில் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் - டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன்