Mar 27, 2026
Thisaigal NewsYouTube
நீர்நாய் தாக்கியதில் மாது படுகாயம் அடைந்தார்
தற்போதைய செய்திகள்

நீர்நாய் தாக்கியதில் மாது படுகாயம் அடைந்தார்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர் 11-

சபா, தஞ்சூங் அரு-வில் உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் நீர்நாய்களின் தாக்குதலுக்கு ஆளானதாக நம்பப்படும் மாது ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை மேற்கொண்ட சபா வனவிலங்கு இலாகா, அந்த நீர் நாய்கள், உணவுத் தேடி, அந்த பொழுது போக்கு பூங்காவின் குளங்களை நோக்கி கூட்டமாக நுழைந்த போது, இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

அந்த பூங்காவிற்கு வருகை புரியும் பொது மக்கள், உணவு வழங்கியதன் காரணமாகவே அந்த நீர் நாய்கள் கூட்டம் கூட்டமாக அந்த பூங்காவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருப்பதாக அதன் இயக்குநர் ரோலண்ட் ஆலிவர் நியம் தெரிவித்துள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை