Apr 23, 2026
Thisaigal NewsYouTube
தனிநபர் கடன்களால் அதிகரிக்கும் திவால் நிலை: மீட்பு நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

தனிநபர் கடன்களால் அதிகரிக்கும் திவால் நிலை: மீட்பு நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம்

Share:

மலேசியாவில் 2021 முதல் 2026 மார்ச் வரை 31,517 பேர் திவால் நிலையை அடைந்துள்ள நிலையில், அதில் 46 விழுக்காடு வழக்குகள் தனிநபர் கடன்களால் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் 34 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திவால் நிலையில் இருப்பவர்களுக்குப் புதிய வாழ்வு அளிக்க 'இரண்டாவது வாய்ப்பு கொள்கை' மூலம் கடன் வரம்பை 2 லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தி அரசாங்கம் உதவி வருகிறது.

குறிப்பாக, மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடமைப்புத் திட்டங்களால் கடனாளியானவர்களுக்கு இதன் மூலம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

Related News

மதுபோதையில் இராணுவ அதிகாரி விபத்து: இ-ஹெய்லிங் பயணி பலி

மதுபோதையில் இராணுவ அதிகாரி விபத்து: இ-ஹெய்லிங் பயணி பலி

நெகிரி செம்பிலான்  சமஸ்தானபதி  நீக்கம் செல்லாது: சட்ட வல்லுநர்கள் கருத்து

நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி நீக்கம் செல்லாது: சட்ட வல்லுநர்கள் கருத்து

முஸ்லிம் அ ல்லாத வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சிலாங்கூர் அரசின் சீரிய அணுகுமுறையில் சுமூகத் தீர்வு

முஸ்லிம் அ ல்லாத வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சிலாங்கூர் அரசின் சீரிய அணுகுமுறையில் சுமூகத் தீர்வு

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொடக்க விழா: நான்கு 'உண்டாங்' தலைவர்கள் பங்கேவில்லை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொடக்க விழா: நான்கு 'உண்டாங்' தலைவர்கள் பங்கேவில்லை

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 4 முக்கிய திட்டங்கள்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 4 முக்கிய திட்டங்கள்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

83 வயது மூதாட்டியின் 2011-ஆம் ஆண்டு உயில் செல்லாது: அப்பீ்  நீதிமன்றம்  தீர்ப்பு

83 வயது மூதாட்டியின் 2011-ஆம் ஆண்டு உயில் செல்லாது: அப்பீ் நீதிமன்றம் தீர்ப்பு