Mar 23, 2026
Thisaigal NewsYouTube
மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் மேலும் அறுவர் உயிரிழந்தனர்.
தற்போதைய செய்திகள்

மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் மேலும் அறுவர் உயிரிழந்தனர்.

Share:

மெக்கா, ஜூன் 20-

மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு சென்ற மலேசிய யாத்ரீகர்களில் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

அதன் வழி, அந்த புனித யாத்திரையில் இதுவரையில் உயிரிழந்த மலேசியர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளதாக, பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் செணட்டர் டத்தோ டாக்டர் முகமது நயீம் பின் மோக்தர் தெரிவித்தார்.

உயிரிழப்பதற்கு முன்பு, அந்த அறுவரும் அவர்களது ஹஜ் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

54 முதல் 75 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் நெஞ்சு வலி, நுரையீரல் அழற்சி, ரத்தத்தில் கிருமித்தொற்று ஆகியவை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குறித்த தகவல், அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, முகமது நயீம் கூறினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு