Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஷாம்சுல் சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகளை அணுக்கமாகக் கண்காணியுங்கள்
தற்போதைய செய்திகள்

ஷாம்சுல் சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகளை அணுக்கமாகக் கண்காணியுங்கள்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.28-

தமது முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் மீது லஞ்சம் தொடர்பான புகார் அளிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும், தங்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய அதிகாரிகளையும், செயலாளர்களையும் அணுக்கமாகக் கண்காணிக்கும்படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தமது அரசியல் செயலாளர் ஷாம்சுல் பதவி விலகியிருப்பது குறித்து பிரதமர், அனைத்து அமைச்சர்களுக்கும் விளக்கம் அளித்தார்.

அதே வேளையில் இது போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் தங்கள் அதிகாரிகள் மீது சுமத்தப்படாமல் இருக்க அவர்களை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு