May 6, 2026
Thisaigal NewsYouTube
ஷாம்சுல் சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகளை அணுக்கமாகக் கண்காணியுங்கள்
தற்போதைய செய்திகள்

ஷாம்சுல் சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகளை அணுக்கமாகக் கண்காணியுங்கள்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.28-

தமது முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் மீது லஞ்சம் தொடர்பான புகார் அளிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும், தங்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய அதிகாரிகளையும், செயலாளர்களையும் அணுக்கமாகக் கண்காணிக்கும்படி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தமது அரசியல் செயலாளர் ஷாம்சுல் பதவி விலகியிருப்பது குறித்து பிரதமர், அனைத்து அமைச்சர்களுக்கும் விளக்கம் அளித்தார்.

அதே வேளையில் இது போன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் தங்கள் அதிகாரிகள் மீது சுமத்தப்படாமல் இருக்க அவர்களை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்