May 18, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காருக்குள் பிணமாகக் கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காருக்குள் பிணமாகக் கிடந்தனர்

Share:

ஜித்ரா, ஜூலை.07-

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர், காருக்குள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெடா, ஜித்ரா அருகில் சுங்கை கோரோக் என்ற இடத்தில் அந்த அறுவர் காருக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

ஓர் ஆண், ஒரு பெண் மற்றும் மூன்று சிறார்கள், ஒரு கைக்குழந்தை ஆகியோர் பிணமாகக் கிடந்ததாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆற்றில் விழுந்து கிடந்த ஒரு வாகனத்தைப் பொதுமக்கள் சோதனையிட்ட போது, அறுவர் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்தது.

சடலங்களை அகற்றும் பணி இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. சம்பந்தப்பட்டவர்கள் கெடா, ஜெர்லினைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்து இருந்தனர்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன