Mar 13, 2026
Thisaigal NewsYouTube
போலி காவல் துறை அட்டை வைத்திருந்த உணவு விநியோகிப்பாளர்
தற்போதைய செய்திகள்

போலி காவல் துறை அட்டை வைத்திருந்த உணவு விநியோகிப்பாளர்

Share:

அம்பாங்கில் உள்ள ஜாலான் லோரோங் சபா தாமான் மலாவாத்தியில் காவல் துறை மேற்கொண்ட சோதனையில் போலி காவல் துறை அட்டையை வைத்திருந்ததற்காக உணவு விநியோகிப்பாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அளித்த அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவிக்கயில், நேற்று காலை 11.15 மணி அளவில் அந்த ஆடவர் பிடிபட்டார் எனவும் சுயமாக உருவாக்கிய மஞ்சள் நீல நிறத்திலான அட்டை அவர் வசம் இருந்ததாகவும் முஹமாட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

அந்த அட்டைக்கான சரியான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், அந்த ஆடவர் காவல் துறை சட்டம் 1967 பிரிவு 89இன் படி விசாரிக்கப்படுவதாகவும் முஹமாட் அசாம் இஸ்மாயில் சொன்னார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு