Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஹன்னா யோ வெளியிட்ட புத்தகம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஜன.24-

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ வெளியிட்ட புத்தகம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்திற்கு காவல் துறை அனுப்பியுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார். இந்த புத்தகம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சில அரசு சாரா நிறுவனங்கள் காவல் நிலையத்தில் 182 புகார்கள் அளித்துள்ளன.

அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி