May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அமைச்சர் ஹன்னா யோ வெளியிட்ட புத்தகம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஜன.24-

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ வெளியிட்ட புத்தகம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்திற்கு காவல் துறை அனுப்பியுள்ளதாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார். இந்த புத்தகம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சில அரசு சாரா நிறுவனங்கள் காவல் நிலையத்தில் 182 புகார்கள் அளித்துள்ளன.

அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்