வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹாஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்குவதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் வியாழக்கிழமை பொது விடுமுறை வழங்கப்படும் வேளையில் மறுநாள் வெள்ளிக்கிழமை இந்த கூடுதல் விடுமுறை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரீஸ் கசிம் தெரிவித்துள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


