Aug 10, 2026
Thisaigal NewsYouTube
எண்ணெய் நிலையத்தின் முன் கார் தீப்பற்றிக் கொண்டது- இருவர் காயம்
தற்போதைய செய்திகள்

எண்ணெய் நிலையத்தின் முன் கார் தீப்பற்றிக் கொண்டது- இருவர் காயம்

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.03-

எண்ணெய் நிலையத்தின் முன் நிகழ்ந்த விபத்தில் கார் தீப்பற்றிக் கொண்டதில் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்றிரவு 8.20 மணியளவில் ஜோகூர் பாரு, பண்டார் பெர்மாஸ் ஜெயாவில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட இடத்திற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைவதற்குள், காயமுற்ற இருவரும், பொது மக்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பெர்மாஸ் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் முதிர் நிலை அதிகாரி எம்.கே ஹரிதாஸ் தெரிவித்தார்.

ஹோண்டா சிட்டி ரக கார் தீப்பற்றிக் கொண்டதில் 22 வயது ஆடவரும் 21 வயது பெண்ணும் காயமுற்றனர். அவ்விருவரும் EMRS வண்டியின் மூலம் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி