Apr 1, 2026
Thisaigal NewsYouTube
எண்ணெய் நிலையத்தின் முன் கார் தீப்பற்றிக் கொண்டது- இருவர் காயம்
தற்போதைய செய்திகள்

எண்ணெய் நிலையத்தின் முன் கார் தீப்பற்றிக் கொண்டது- இருவர் காயம்

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.03-

எண்ணெய் நிலையத்தின் முன் நிகழ்ந்த விபத்தில் கார் தீப்பற்றிக் கொண்டதில் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்றிரவு 8.20 மணியளவில் ஜோகூர் பாரு, பண்டார் பெர்மாஸ் ஜெயாவில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட இடத்திற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைவதற்குள், காயமுற்ற இருவரும், பொது மக்களால் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பெர்மாஸ் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் முதிர் நிலை அதிகாரி எம்.கே ஹரிதாஸ் தெரிவித்தார்.

ஹோண்டா சிட்டி ரக கார் தீப்பற்றிக் கொண்டதில் 22 வயது ஆடவரும் 21 வயது பெண்ணும் காயமுற்றனர். அவ்விருவரும் EMRS வண்டியின் மூலம் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்