Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்துக்கு அவசியமற்றப் பயணங்களைத் தவிர்ப்பீர்
தற்போதைய செய்திகள்

தாய்லாந்துக்கு அவசியமற்றப் பயணங்களைத் தவிர்ப்பீர்

Share:

கோத்தா பாரு, ஆகஸ்ட்.22-

தாய்லாந்தில் நராத்திவாட்டில் உள்ள தக்பாய் நகரில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, தாய்லாந்துக்கு அவசியமற்றப் பயணங்களை மலேசியர்கள் ஒத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிளந்தான் சுற்றுலா, கலாச்சாரம், கலை, பாரம்பரியத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ கமாருடின் முகமட் நோர், அண்டை நாட்டிற்கு பயணிக்க வேண்டியவர்களுக்கு பாதுகாப்பு முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்