Jun 29, 2026
Thisaigal NewsYouTube
Mount Erskine அருகே கோர விபத்து: பெண் தொழிலாளர் பலி, 7 பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

Mount Erskine அருகே கோர விபத்து: பெண் தொழிலாளர் பலி, 7 பேர் படுகாயம்

Share:

ஜார்ஜ்டவுன், டிசம்பர்.01-

பினாங்கில் இன்று அதிகாலை நடந்த வேன் விபத்தில், பெண் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததோடு, 7 பேர் படுகாயமடைந்தனர்.

இன்று அதிகாலை 5.59 மணியளவில், 7 பெண் தொழிலாளர்களோடு, ஆடவர் ஒருவர் செலுத்திய அந்த வாகனம், Jalan Mount Erskine அருகே, கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இச்சம்பவத்தில், அதில் பயணித்த 8 பேரும் வாகனத்தின் நசுங்கிய பாகங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், உடனடியாக 8 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, உள்ளே சிக்கியிருந்த 7 பேரை படுகாயங்களுடன் மீட்டனர்.

என்றாலும், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு