Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஆயிரத்து 200 வெள்ளிக்கு போலி லைசன்ஸ் வாங்கியதால் விபரீதம் !
தற்போதைய செய்திகள்

ஆயிரத்து 200 வெள்ளிக்கு போலி லைசன்ஸ் வாங்கியதால் விபரீதம் !

Share:

பண்டான் இண்டாவில் நடத்தப்பட்ட ஓபி செகாத்தான் பெர்செபாடு சோதனையில், ஆடவர் ஒருவர் சமூக ஊடகம் வாயிலாக வாகனமோட்டுவதற்கான போலி உரிமத்தை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது என அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

காலை 10 மணி அளவில் தொடங்கப்பட்ட அந்த அதிரடிச் சோதனையில் சாலைப் போக்குவரத்துத் துறை, தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.

32 வயதுடைய அந்த ஆடவர் சமூக ஊடகத்தின் வாயிலாக ஆயிரத்து 200 வெள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் வாங்கியதாக முஹமாட் அசாம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

அந்த ஆடவரையும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் அம்பாங் காவல் துறையின் போக்குவரத்து பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, அவர் மேலும் சொன்னார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்