May 28, 2026
Thisaigal NewsYouTube
சாகீர் நாயிக்கிற்கு குடியுரிமை கிடைத்துள்ளதா? மறுத்தார் சைபுஃடின்
தற்போதைய செய்திகள்

சாகீர் நாயிக்கிற்கு குடியுரிமை கிடைத்துள்ளதா? மறுத்தார் சைபுஃடின்

Share:

கோலாலம்பூர், மார்ச்.18-

சர்சைக்குரிய சமயப் போதகர் சாகீர் நாயிக்கிற்கு மலேசிய குடியுரிமை கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.

அதேவேளையில் பெர்காசா கட்சியின் முன்னாள் தலைவர் இப்ராஹிம் அலியிடம் இருந்து சாகீர் நாயிக் விருதுப் பெறுவதைப் போல சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படம், 6 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும் என்று சைபுஃடின் விளக்கினார்.

அந்த விருதுக்கும், குடியுரிமைக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. இஸ்லாத்தின் மேன்மைக்காக சாகீர் நாயிக் ஆற்றிய பங்களிப்புக்காக பெர்காசா கட்சியின் முன்னாள் தலைவர் அந்த விருதை வழங்கியிருக்கலாம் என்று சைபுஃடின் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கத்திற்காக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த தகவல் பொய்யானதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்