Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சாகீர் நாயிக்கிற்கு குடியுரிமை கிடைத்துள்ளதா? மறுத்தார் சைபுஃடின்
தற்போதைய செய்திகள்

சாகீர் நாயிக்கிற்கு குடியுரிமை கிடைத்துள்ளதா? மறுத்தார் சைபுஃடின்

Share:

கோலாலம்பூர், மார்ச்.18-

சர்சைக்குரிய சமயப் போதகர் சாகீர் நாயிக்கிற்கு மலேசிய குடியுரிமை கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.

அதேவேளையில் பெர்காசா கட்சியின் முன்னாள் தலைவர் இப்ராஹிம் அலியிடம் இருந்து சாகீர் நாயிக் விருதுப் பெறுவதைப் போல சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படம், 6 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும் என்று சைபுஃடின் விளக்கினார்.

அந்த விருதுக்கும், குடியுரிமைக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. இஸ்லாத்தின் மேன்மைக்காக சாகீர் நாயிக் ஆற்றிய பங்களிப்புக்காக பெர்காசா கட்சியின் முன்னாள் தலைவர் அந்த விருதை வழங்கியிருக்கலாம் என்று சைபுஃடின் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கத்திற்காக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த தகவல் பொய்யானதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

சாகீர் நாயிக்கிற்கு குடியுரிமை கிடைத்துள்ளதா? மறுத்தார் ச... | Thisaigal News