Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கைவிடப்பட்ட வாகனங்களை இரும்பு வியாபாரிகளிடம் விற்க டிபிகேஎல் திட்டம்!
தற்போதைய செய்திகள்

கைவிடப்பட்ட வாகனங்களை இரும்பு வியாபாரிகளிடம் விற்க டிபிகேஎல் திட்டம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

கோலாலம்பூரில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றி, அதனை உரிமம் பெற்ற இரும்பு வியாபாரிகளிடம் விற்கும் வாய்ப்பை டிபிகேஎல் பரிசீலித்து வருகிறது.

இந்நடவடிக்கையின் மூலம், பொது வாகன நிறுத்துமிடங்களில், நெரிசலைக் குறைப்பதோடு, காலி இடங்களை அதிகரிக்க முடியும் என்றும் டிபிகேஎல் தெரிவித்துள்ளது.

தாமான் கோனோட், சாலாக் செலாத்தான் மற்றும் பந்தாய் சென்ட்ரல் ஆகிய பகுதிகளிலுள்ள டிபிகேஎல்லின் மூன்று கிடங்குகள் ஏற்கனவே 3,700 கைவிடப்பட்ட வாகனங்களால் நிரம்பியுள்ளதாகவும் டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுதோறும், இது போன்ற வாகனங்களை அகற்ற மில்லியன் கணக்கில் செலவு செய்யும் டிபிகேஎல், அவ்வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்யும் போது 3 லட்சம் ரிங்கிட் மட்டுமே வருவாய் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்