Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை, இரக்கம், சகிப்புத்தன்மையைப் போற்றுவோம் – பிரதமர் அன்வார் விசாக தின வாழ்த்து
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை, இரக்கம், சகிப்புத்தன்மையைப் போற்றுவோம் – பிரதமர் அன்வார் விசாக தின வாழ்த்து

Share:

கோலாலம்பூர், மே.31-

இன்று விசாக தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைத்து மலேசியர்களும் நல்லிணக்கமான சமூக வாழ்வின் அடிப்படை விழுமியங்களை சிந்தித்து பார்க்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

அறிவார்ந்த சிந்தனை, மிதமான அணுகுமுறை, இரக்கம் மற்றும் சக மனிதர்களிடம் அன்பு காட்டுதல் போன்ற உயரிய பண்புகள் மத மரபுகளுக்குள் மட்டுமின்றி, பரஸ்பர புரிதலும் மரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இன, மத வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை வலுப்படுத்தும் இந்த விழுமியங்கள், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான முக்கிய அடித்தளமாக விளங்குவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இரக்கமும் ஒற்றுமையும் தான் நாட்டின் பலம் என்றும், அமைதியைப் போற்றும் விசாக தினத்தில் உயரிய மனிதநேய விழுமியங்களை போற்றுவோம் என்றும் அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு