Jun 9, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் திரையரங்கு கட்டிடத்தில் தீவிபத்து - மியன்மார் நாட்டவர் பலி
தற்போதைய செய்திகள்

பினாங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் திரையரங்கு கட்டிடத்தில் தீவிபத்து - மியன்மார் நாட்டவர் பலி

Share:

ஜார்ஜ் டவுன், மே.31-

பினாங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் சினிமா கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

முஹமட் போஷி சாபி உல்லா என அடையாளம் காணப்பட்டுள்ள 50 வயதான அந்நபரின் சடலத்தை நேற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் கண்டறிந்தனர்.

தற்போது மிட்நைட் பிளேக் பொழுதுபோக்கு மையமாகச் செயல்பட்டு வரும் அந்த இருமாடிக் கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இவ்விபத்து ஏற்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு இயக்குநர் முஹமட் ஷோகி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 10.28 மணியளவில் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அக்கட்டிடமானது 70 விழுக்காடு தீயில் எரிந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்