May 31, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் 1 முதல் 24 மணி நேர கேஎல்ஐஏ ஏரோடிரேன் சேவை மீண்டும் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

ஜூன் 1 முதல் 24 மணி நேர கேஎல்ஐஏ ஏரோடிரேன் சேவை மீண்டும் தொடக்கம்

Share:

புத்ராஜெயா, மே.31-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இல் உள்ள ஏரோடிரேன் சேவையானது நாளை ஜூன் 1-ஆம் தேதி முதல் மீண்டும் 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் உறுதிப்படுத்தியுள்ளார்.

தரைப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான Apad உடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த விரிவான நடவடிக்கைத் திட்டம் நிறைவடைந்ததுடன், சுயாதீன ரயில்வே மதிப்பீட்டாளர்களின் ஆய்வும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏரோடிரேன் சேவையின் செயல்பாடுகளை APAD தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குமுறையை மேற்பார்வையிடும் என்றும், சேவைத் தரத்தைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பும் Malaysia Airports Holdings Berhad நிறுவனத்திடமே இருக்கும் என்றும் அந்தோணி லோக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் திரையரங்கு கட்டிடத்தில் தீவிபத்து - மியன்மார் நாட்டவர் பலி

பினாங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓடியன் திரையரங்கு கட்டிடத்தில் தீவிபத்து - மியன்மார் நாட்டவர் பலி

போர்ட் கிள்ளான் பகுதியில் நடந்த தடியடி மோதல் - 5 பேர் கைது

போர்ட் கிள்ளான் பகுதியில் நடந்த தடியடி மோதல் - 5 பேர் கைது

ஏவுகணை ஒப்புந்தம் இரத்து: உலக நாடுகளின் 'கண்டுகொள்ளா மௌனத்தை' காலிட் கடுமையாகச் சாடினார்

ஏவுகணை ஒப்புந்தம் இரத்து: உலக நாடுகளின் 'கண்டுகொள்ளா மௌனத்தை' காலிட் கடுமையாகச் சாடினார்

புத்ராஜெயாவில் பீரங்கி முழக்கம் – பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென போலீஸ் அறிவுறுத்தல்

புத்ராஜெயாவில் பீரங்கி முழக்கம் – பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென போலீஸ் அறிவுறுத்தல்

குவா மூசாங் - லோஜிங் சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரெய்லர் லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

குவா மூசாங் - லோஜிங் சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரெய்லர் லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய திட்டங்கள்: மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு

மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய திட்டங்கள்: மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு