பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் ரட்சி ஜிடின், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மின் விசாரணைக்கு அடுத்த வாரம் அழைக்கப்படவிருக்கிறார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு சில கோப்புகளை பறிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வி அமைச்சின் 8 கோடி வெள்ளி பாடப்புத்தகம் அச்சடிப்பு தொடர்பில் தமது மனைவியின் நலன் சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு நேரடி குத்தகை வாயிலாக ரட்சி ஜிடின் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரின் முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் எஸ்.பி.ஆர்.எம் அடுத்த வாரம் ரட்சி ஜிடின் டினிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


