Mar 10, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் ரட்சி ஜிடின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்
தற்போதைய செய்திகள்

டாக்டர் ரட்சி ஜிடின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் ரட்சி ஜிடின், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மின் விசாரணைக்கு அடுத்த வாரம் அழைக்கப்படவிருக்கிறார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு சில கோப்புகளை பறிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்வி அமைச்சின் 8 கோடி வெள்ளி பாடப்புத்தகம் அச்சடிப்பு தொடர்பில் தமது மனைவியின் நலன் சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு நேரடி குத்தகை வாயிலாக ரட்சி ஜிடின் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரின் முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் எஸ்.பி.ஆர்.எம் அடுத்த வாரம் ரட்சி ஜிடின் டினிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து