Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கார் தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் மாண்டார்
தற்போதைய செய்திகள்

கார் தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் மாண்டார்

Share:

செர்டாங்,அக்டோபர் 05-

கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் செர்டாங்,செரி கெம்பாங்கன், தமான் புக்கிட் செர்டாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 2.39 மணியளவில் தாங்கள் ஓர் அவசர அழைப்பைப்பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

90 விழுக்காடு முற்றாக அழிந்து விட்ட காரில் உள்ளூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் மரணம் அடைந்ததார். அவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு