Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கார் தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் மாண்டார்
தற்போதைய செய்திகள்

கார் தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் மாண்டார்

Share:

செர்டாங்,அக்டோபர் 05-

கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் செர்டாங்,செரி கெம்பாங்கன், தமான் புக்கிட் செர்டாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 2.39 மணியளவில் தாங்கள் ஓர் அவசர அழைப்பைப்பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

90 விழுக்காடு முற்றாக அழிந்து விட்ட காரில் உள்ளூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் மரணம் அடைந்ததார். அவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி