Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தன்னை பற்றி பேசுவதை நிறுத்துமாறு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

தன்னை பற்றி பேசுவதை நிறுத்துமாறு கோரிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 12-

இனி தன்னைப் பற்றி பேசுவதை மலேசியர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தேசிய தடகள சைக்கிளோட்ட வீரர் டத்தோ அஜிசுல்ஹஸ்னி அவங் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சைக்கிள் விளையாட்டு துறையில், தமது காலம் ஒரு நிறைவுக்கு வந்துவிட்டதால், இனி அடுத்தக்கட்ட வீரர்களுக்கு மலேசியர்கள் ஆதரவளிப்பது அவசியம் என்றாரவர்.

2024ஆம் ஆண்டு பாரிஸ், ஒலிம்பிக் போட்டியில் சைக்கிளோட்ட பந்தயத்தின் கெய்ரின் பிரிவில் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளமுஹம்மது ஷா பிர்தௌஸ் சஹ்ரோம் தனது செல்வாக்கை தொடர்வார்.

அவருடன் இன்னும் சில வீரர்கள் உள்ளதால், மலேசியர்கள் அவர்கள் அனைவருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென அஜிசுல்ஹஸ்னி கேட்டுக்கொண்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை