Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய ஏரன் சியா - சொஹ் வூய் யிக்
தற்போதைய செய்திகள்

அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய ஏரன் சியா - சொஹ் வூய் யிக்

Share:

கோலாலம்புர்,ஜன.18
கடுமையான போட்டியில் மலேசிய ஆண்கள் இரட்டையர் பூப்பந்து அணி இந்தியா பொதுப் பூப்பந்து போட்டியில், தேசிய பூப்பந்து விளையாட்டு, ஆண்கள் அணியான ஏரன் சியா - சொஹ் வூய் யிக் இணையினருக்கு மிகக் கடுமையானப் போட்டியை வழங்கினார்கள் ஜப்பான் அணியைச் சேர்ந்த Akira Koga-Taici Saito.

KD Jadhav உள்ளரங்கில் நடந்த ஆட்டம் சூடு பிடித்து மூன்றாம் சேட் வரையில் நீடித்தாலும், 21க்கு 9, 19க்கு 21, 21க்கு 14 என்ற புள்ளிகளில் மலேசிய ஆண்கள் இரட்டையர் அணி வெற்றி பெற்று அடுத்தச் ச்ற்றுக்குத் தகுதி பெற்றது.

முதல் செட்டை 17 நிமிடங்களில் வெற்றி கண்ட மலேசிய அணி, இரண்டாம் செட்டில் தோல்வியைத் தழுவியது. இரண்டாம் செட்டில் செய்த அதே தவற்றைச் செய்ய வேண்டாம் என முடிவு செய்த மலேசிய அணி, புதிய வியூகத்துடன் ஜப்பான் அணியை மூன்றாம் செட்டில் கடுமையான மோதலுக்குப் பின் வெற்றி கண்டது தேசிய அணி.

இரண்டாம் சுற்றில் ஏரன் சியா - சொஹ் வூய் யிக் இணையினர், ஜப்பானைச் சேர்ந்த மேலும் ஒரு இணையினரான Kenya Mitsuhashi- Hiroki Okamura ஐச் சந்திக்க உள்ளனர்.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி